ஒகேனக்கல்லில் 19 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும் நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவச உடை அணியாமல் பரிசல் பயணம் மேற்கொண்டனர்.
நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மதியம் 1 மணி வரையில் அர...
புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி கடலில் குளித்தவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வெளியேற்றினர்.
அடுத்த இர...
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படாததால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நேற்று முன்தினம் அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்க...
குற்றாலப் பேரருவியில் இரண்டாம் நாளாக வெள்ளம் ஆர்ப்பரித்துப் பாயும் நிலையில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி ...